Latest Post
6:22 PM
ஏரூர் மாகளியை நோக்கி வருகை தந்த காவடிகள் (படங்கள் இணைப்பு)
Written By நெடுவாழி on Friday, July 6, 2012 | 6:22 PM
1:39 PM
சடங்கின் போது அம்பாள அலங்கரிக்கப்பட்ட வடிவங்கள்
Written By நெடுவாழி on Thursday, July 5, 2012 | 1:39 PM
12:10 PM
வரும் 8 ஆம் திகதி நிறைவுக்கு வரும் எம் சடங்கு
பல்லாயிரக்கணக்கான பக்தகோடிகள் எரூர் மட்டுமல்லாமல் மட்டக்களப்பு சுற்று வட்டாரம் முழுவதும் மற்றும் இலங்கை மற்றும் வெளிநாடுகளிலும் இருந்து வருகை தந்தவண்ணம் உள்ளனர்.
இந்தவகையில் அனைத்து தகவலும் மற்றும் படங்கள் காணொளிகள் என அனைத்தையும் எம் இணையம் ஊடாக தந்தவண்ணம் உள்ளோம்.
இனியும் எதிர்காலத்தில் எமது கோவில் பற்றிய செய்திகளும் செயற்பாடுகளையும் எமது இணையம் ஊடக பார்த்தும் பயன் பெற முடியும்.
Labels:
News